ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-36.08)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன்
டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : புதன்கிழமை- ஸர்வ ஏகாதசி ஸ்ரீசோபகிருது வருஷம் மாசி மாதம் 23ம் நாள் (06.03.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,பால்குணம்,மார்ச் மாதம். கும்ப மாதம் |
|
ஊரப்பாக்கம்:
சூரியோதயம் காலை 06.16.27 மணிக்கு (IST 06.26.03 AM) ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.05.52 மணிக்கு (IST 06.15.28 PM) (latitude
& Longitude = 12N86’74” & 80E6’99”) சந்திரன்: தனூர் ராசியில்
மாலை 06.24 மணி வரை பின் மகர ராசியில் மகர லக்ன
இருப்பு : 00.50 நாழிகை (00.20 மணி) பகல் பொழுது (அகஸ்) : 29.32 நாழிகை (11.49 மணிகள்) |
|
ராகு,அர்த்தப்ரஹரணா |
குரு,யமகண்டகா |
மாந்தி,குளிகன் |
பரிவேஷா |
|
சனி,லக்னம்,சூரியன்,புதன் |
சூரிய உதயத்தின்
போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்,
பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
தூமா,காலா |
|
|
செவ்வாய்,சுக்ரன்,உபகேது,இந்திரச்சப்பா |
ம்ருத்யூ |
||
|
வ்யதீபாதா,சந்திரன் |
|
|
கேது |
சனி,புதன்
சூரியனில் அஸ்தங்கம். சுப பலன் தராது
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,
இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,
குரு-யமகண்டா, சனி -
குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை
மட்டுமே தரும்
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்.
|
குறிப்பு : அர்கலா (intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும்
கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை
அமையும்
விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம்
இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும்
இது பாதகம்
உதாரணமாக
சுக்ரன் 2ல் இருக்கும் சனி,சூரியன்,புதன், 4ல் இருக்கும் குரு, இவர்கள் சுக்ரனின் செயலில்
குறுக்கீடு செய்து எண்ணத்தை மாற்றும் நன்மை தரவாய்ப்பு, அதேநேரம் 9ல் இருக்கும் கேது,
3ல் இருக்கும் ராகு,அர்த்தப்ரஹரணா, 12ல்
இருக்கும் வியதீபாத,சந்திரன் இவை செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு கிரஹத்துக்கும்
பார்க்கவேண்டும்
இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும்.
|
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில்
கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.16
மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
23:21:00 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
சுமார் |
|
சூரியன் |
22:53:22 |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
பகை |
|
சந்திரன் |
22:51:07 |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
பகை |
|
செவ்வாய் |
23:46:33 |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
நட்பு |
|
புதன் |
28:57:18 |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
அஸ்தங்கம் |
|
குரு |
19:08:39 |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
மிக நட்பு |
|
சுக்ரன் |
29:41:05 |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
மிக நட்பு |
|
சனி |
17:28:38 |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
அஸ்தங்கம் |
|
ராகு -வக்ரம் |
22:56:02 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
22:56:02 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
20:12:32 |
ரிஷபம் |
கடகம் |
ரோஹிணி |
4 |
சம நிலை |
|
குளிகன் |
09:16:20 |
ரிஷபம் |
மீனம் |
கார்த்திகை |
4 |
சம நிலை |
|
தூமா |
06:13:22 |
கடகம் |
சிம்மம் |
பூசம் |
1 |
நட்பு |
|
வ்யதீபாதா |
23:46:38 |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
நட்பு |
|
பரிவேஷா |
23:46:38 |
மிதுனம் |
ரிஷபம் |
புனர்பூசம் |
2 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
06:13:22 |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
சம நிலை |
|
உபகேது |
22:53:22 |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
சம நிலை |
|
காலா |
01:03:28 |
கடகம் |
கடகம் |
புனர்பூசம் |
4 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
12:32:31 |
சிம்மம் |
கடகம் |
மகம் |
4 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
06:20:56 |
மீனம் |
சிம்மம் |
உத்திரட்டாதி |
1 |
பகை |
|
யமகண்டகா |
03:00:51 |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
சம நிலை |
வாரம் (இன்றய நாள்) :
|
கிழமை : புதன் : கிழமை அதிபதி புதன் பகைவீட்டில்
பலவீனமாய், சிந்தனை குழப்பம், ஆனால் குரு,சுக்ரன், யமகண்டகா ஓரளவு நன்மை தரும், திட்டமிடல்
சற்று சிரமத்துக்கு பின் நிறைவேறும், படிப்பு, புதிய உத்தியோகம் போன்றவை நலம், அரசாங்க
ஊழியர்கள் கருவூலம், நிதி, வெளிவிவகாரம் இவற்றில் கவனம் |
|
திதி : தேய்பிறை தசமி
(00.15 நாழிகை) (அதிபதி சந்திரன்) காலை 06.22 மணி வரை, பின் தேய்பிறை ஏகாதசி
(அதிபதி செவ்வாய்) (54.03 நாழிகை) அதிகாலை
04.05 மணி வரை, பின் தேய்பிறை துவாதசி |
|
திதி அதிபதி செவ்வாய் நல்ல பலம், இன்று, வீடு, நிலம்
சம்பந்தப்பட்ட விஷயங்கள், ரியல் எஸ்டேட், கொடுக்கல்வாங்கல், சமையல், உணவு, விவசாயம்,
வழக்குகள் இவற்றில் சாதகமான சூழல் இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாக வாய்ப்பு |
|
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை ஏகாதசி திதி (வாக்கியப்படி) |
|
நக்ஷத்திரம் : பூராடம் (16.18 நாழிகை) பிற்பகல் 12.47 மணி வரை (அதிபதி சுக்ரன்) பின் உத்திராடம்
(அதிபதி சூரியன்) |
|
உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள்
எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால்
நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில்
முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு
2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் |
|
உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம் |
|
இன்று சந்திராஷ்டமம் : ரோஹிணி பிற்பகல் 12.47 மணி வரை பின் மிருகசீரிடம் |
|
யோகம்: வ்யதீபாத(03.45 நாழிகை) காலை
07.46 மணி வரை (அதிபதி ராகு), பின் வரியான்
யோகம் (அதிபதி குரு)(52.20 நாழிகை) அதிகாலை 04.42 மணி வரை பின் பரிக யோகம் (அதிபதி
சனி) |
|
(யோக அதிபதிகள்
வெகு சுமார். கடும் முயற்சிக்கு பின் வெற்றி உண்டு யோசித்து செயல்படுவது நலம் |
|
கரணம் : பத்தரை (00.15 நாழிகை) காலை 06.22 மணி வரை
(அதிபதி சனி), பின் பவ(அதிபதி சூரியன்) கரணம் (27.20 நாழிகை) மாலை
05.18 மணி வரை, பின் பாலவ கரணம் (அதிபதி
சந்திரன்)(26.43 நாழிகை) அதிகாலை 04.05 மணி வரை, பின் கௌலவ கரணம் |
|
கரண அதிபதிகள் சூரியன் நன்று, கொஞ்சம் கடும் முயற்சி
இருக்கும் வெற்றி உண்டு. அரசாங்கம் சாதகம். மகிழ்ச்சி பயணம், புதிய வேலைக்கு முயற்சி,
திருமணம் விஷயங்கள் என நன்றாக இருக்கும் |
|
அம்ருதாதி யோகம் : அம்ருத யோகம்
நாள் முழுவதும் |
|
வாரசூலை : வடக்கு(புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பிற்பகல் 12.11
மணி முதல் பிற்பகல்
01.40 மணி வரை |
|
எமகண்டம் : காலை 07.45 மணி முதல் காலை 09.14 மணி வரை |
|
குளிகை : பகல் 10.42 மனி முதல் பிற்பகல் 12.11 மணி
வரை |
|
நல்ல முகூர்த்தம் : கோதூளி- காலை 05.22 மணி முதல்
காலை 06.10 மணி வரை, அபிஜித் : இல்லை, கோதூளி : மாலை 05.12 மணி முதல் மாலை 06.12
மணி வரை |
|
கெடுதல்
நேரம் : பிற்பகல் 11.45 மணி முதல் பிற்பகல் 12.35 மணி வரை |
|
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
08.12 மணி முதல் இரவு 09.41 மணி வரை |
மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை,
வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
விவரம் |
சூரியன் |
சந்திரன் |
செவ்வாய் |
புதன் |
குரு |
சுக்ரன் |
சனி |
|
ஷட்பலம் |
464.14 |
413.03 |
337.24 |
576.63 |
385.28 |
367.20 |
335.46 |
|
ரூபம் |
7.74 |
6.88 |
5.62 |
9.61 |
6.42 |
6.12 |
6.12 |
|
இஷ்டபலம் |
33.47 |
18.24 |
25.85 |
9.84 |
26.83 |
23.52 |
3.46 |
|
கஷ்டபலம் |
23.34 |
41.65 |
8.27 |
47.86 |
31.51 |
29.80 |
48.24 |
|
தசை/புத்தி |
நன்று |
பலவீனம் |
மிக நன்று |
பலவீனம் |
சுமார் |
சுமார் |
பலவீனம் |
உங்களது நடப்பு தசை புக்தி
என்ன வென்று பார்க்கவும் அந்த கிரஹம் மேலே கொடுக்கப்பட்ட நன்று, பலவீனம், சுமார் என
அறிந்து கொண்டால் இன்றய செயல்பாடுகள் பலன் தருமா தராதா என புரிந்துவிடும். ராகு சனியை
போல கேது செவ்வாயை போல எடுத்து கொள்ளவும். ஜனன ஜாதகத்தில் இவை நன்றாக இருந்தால் கெடுதல்
ஓரளவு குறையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.16 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
புதன் |
காலை |
06.16-07.16 |
சூரியன் |
|
06.16-07.16 |
|
சந்திரன் |
07.16-08.16 |
சுக்ரன் |
இரவு |
07.16-08.16 |
|
|
சனி |
08.16-09.16 |
புதன் |
|
08.16-09.16 |
|
|
குரு |
09.16-10.16 |
சந்திரன் |
|
09.16-10.16 |
|
|
செவ்வாய் |
10.16-11.16 |
சனி |
|
10.16-11.16 |
|
|
சூரியன் |
11.16-12.16 |
குரு |
|
11.16-12.16 |
|
|
சுக்ரன் |
12.16-01.16 |
செவ்வாய் |
நடு இரவு |
12.16-01.16 |
|
|
புதன் |
பிற்பகல் |
01.16-02.16 |
சூரியன் |
|
01.16-02.16 |
|
சந்திரன் |
02.16-03.16 |
சுக்ரன் |
|
02.16-03.16 |
|
|
சனி |
03.16-04.16 |
புதன் |
|
03.16-04.16 |
|
|
குரு |
மாலை |
04.16-05.16 |
சந்திரன் |
அதிகாலை |
04.16-05.16 |
|
செவ்வாய் |
05.16-06.16 |
சனி |
|
05.16-06.16 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 04.58 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கும்பம் |
04.58 |
06.39 |
|
சிம்மம் |
04.28 |
06.30 |
|
மீனம் |
06.39 |
08.20 |
|
கன்னி |
06.30 |
08.34 |
|
மேஷம் |
08.20 |
10.06 |
|
துலாம் |
08.34 |
10.40 |
|
ரிஷபம் |
10.06 |
12.09 |
|
விருச்சிகம் |
10.40 |
12.53 |
|
மிதுனம் |
12.09 |
02.18 |
|
தனூர் |
12.53 |
03.00 |
|
02.18 |
04.28 |
|
மகரம் |
03.00 |
04.54 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக அம்ருதவல்லித்தாயார் சமேத ஸ்ரீப்ரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210, Kancheepuram
Dist
Phone &
Whatsapp No.8056207965
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக