ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
பாளையம்கோட்டை
மத்ய ரேகைக்கு & லோகல் டைமுக்கு புஷ்யபக்ஷ
அயனாம்ஸம் (23-03-48.75) கணக்குப்படி
கணிக்கப்பட்டது, (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 19.04 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.10.56) (குறிப்பு இந்த
பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)
|
இன்று : வியாழக்கிழமை
- ஸர்வ அமாவாசை ஸ்ரீ குரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) வைகாசி மாதம் 24ம் நாள் (06.06.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம்
5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2024,ஜேஷ்டம்,ஜூன் மாதம். ரிஷப மாதம் |
|
பாளையம்கோட்டை:
சூரியோதயம் காலை 05:44.02 மணிக்கு (IST 06:03:06 AM) பாளையம்கோட்டை: சூரிய அஸ்தமனம் மாலை 06:13:33 மணிக்கு (IST 06:32:37 PM) (latitude
& Longitude = 08N43’00” & 77E44’00”) சந்திரன்: ரிஷபராசியில்
அதிகாலை 05.37 மணி வரை, பின் மிதுன ராசியில் ரிஷப லக்ன
இருப்பு : 01.17 நாழிகை (00.31 மணி) பகல் பொழுது (அகஸ்) : 31.15 நாழிகை (12.29 மணிகள்) |
|
அம்ருதாதி யோகம் : மரண யோகம் நாள்
முழுவதும் |
|
வாரசூலை : தெற்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) |
|
ராகு காலம் : பிற்பகல் 01.32 மணி முதல் – பிற்பகல் 03.06 மணி வரை |
|
யமகண்டா : காலை 05.44 மணி முதல் – காலை 07.18 மணி வரை |
|
குளிகா : காலை 08.51 மணி முதல் – பகல் 10.25 மணி வரை |
|
ப்ரம்ம முகூர்த்தம் : அதிகாலை 04.30 மணி முதல் – காலை 06.00 மணி வரை |
|
அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 12.00 மணி முதல்
பிற்பகல் 01.30 மணி வரை |
|
கோதூளி முகூர்த்தம் : மாலை 05.30 மணி முதல் – மாலை 06.45 மணி வரை |
|
கெடுதல்
நேரம் : பிற்பகல் 02.54
மணி முதல் மாலை 04.34 மணி வரை |
|
மோசமான முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) பகல் 10.20 மணி முதல் பகல் 11.51 மணி வரை, இரவு
11.27 மணி முதல் நள்ளிரவு 01.00 மணி வரை |
மேலே உள்ளவற்றில்
சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட
நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில்
பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்
இன்றய லக்னம் விவரம்
மணியில்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
ரிஷபம் |
04.15 |
06.18 |
|
விருச்சிகம் |
04.37 |
06.47 |
|
மிதுனம் |
06.18 |
08.31 |
|
தனூர் |
06.47 |
08.55 |
|
கடகம் |
08.31 |
10.38 |
|
மகரம் |
08.55 |
10.51 |
|
சிம்மம் |
10.38 |
12.37 |
|
கும்பம் |
10.51 |
12.36 |
|
கன்னி |
12.37 |
02.34 |
|
மீனம் |
12.36 |
02.19 |
|
02.34 |
04.37 |
|
மேஷம் |
02.19 |
04.11 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது. இன்று தக்த ராசி இல்லை
சிவப்பு வண்ணம் இட்ட ராசிகள் விஷ ராசிகள் பலன் இல்லை
இன்றய
நாளின் தன்மை : பலமற்றது
|
நேத்ரம் (கண்) |
சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம்
வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை |
0 - குருடு |
|
ஜீவன் (உயிர்) |
0 - இல்லை |
நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான்
நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து
இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம்
வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண்
உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம்
9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,
ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம்,
0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி
11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்
நம்முடைய எந்த
ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.
இன்றய கசர யோகம்: இல்லை சுபம்
|
கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது.
சூரியன் நின்ற நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம்
குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால்
(9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள்
பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம்
எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது. |
இன்றய பஞ்சாங்க நிலை: ஓரளவு நல்ல நாள்
இன்றய நாள் (வாரம்) : வியாழக்கிழமை
– அதிபதி குரு
கிழமை அதிபதி குரு பலம் விவரங்கள்
|
குரு |
விவரம் |
அதிபதி |
அதிபதி பலம் |
அதிபதி நிலை |
|
இருக்கும் வீடு |
ரிஷபம் |
சுக்ரன் |
391.84 |
அஸ்தங்கம் |
|
நின்ற நக்ஷத்திரம்
& பாதம் |
கார்த்திகை - 4 |
சூரியன் |
426.98 |
பகை |
|
கிரஹ பலம் (குரு) |
ஷட்பலம் |
488.26 |
பகை |
|
|
உங்களுக்கு குரு தசா
அல்லது புக்தி நடந்தால் |
இஷ்டபலம் |
14.12 |
சுமார் |
|
|
கஷ்டபலம் |
31.95 |
கெடுதல் |
||
இஷ்டபலம் / கஷ்டபலம் விளக்கம்: ஷட்பலம் எனப்படும் 6 விதமான கிரஹ பலம் உங்களது
ஜனன ஜாதகத்தில் கிரஹத்தின் இஷ்டபலம் அதிகம் இருந்து, கஷ்டபலம் குறைவாக
இருந்தால் அந்த கிரஹத்தின் தசை அல்லது
புக்தி காலத்தில் நன்மை அதிகம் இருக்கும். இஷ்டபலம் குறைந்தால் தீமை அதிகம், ஜனன
ஜாதகத்தில் நடப்பு க்ரஹத்தின் தசை அல்லது புக்தி இவற்றின் இஷ்டபலம் நன்றாக இருந்து இன்றைய நாளில் அதே கிரஹத்தின் கஷ்டபலம்
அதிகம் எனில் கொஞ்சம் சுமாரான செயல்பாடுகள் & கெடுதலுக்கும் வாய்ப்பு, மாறாக
இரண்டு இஷ்டபலமும் நன்றாக அல்லது சமமமாக இருந்தால் நன்மை. இரண்டு கஷ்டபலமும் அதிகம் இருந்தால் இன்றய
நாளில் கெடுதல் வர வாய்ப்பு கவனமாக இருக்க வேண்டும்.
இன்றய கிழமை அதிபதியின்
நிலை :
கிழமை அதிபதி குரு பகை வீட்டில்,
கேது, இந்திரச்சப்பா, ம்ருத்யூ இவற்றின் பகை திருஷ்டி அதனால் கஷ்டபலம் அதிகம், செயலற்ற
தன்மை, குரு பலவீனம் ஆகிறது.
இன்றய திதி (தேய்பிறை) - அமாவாசை திதி (30.13 நாழிகை) மாலை 05.49 மணி வரை, பின் வளர்பிறை ப்ரதமை திதி
இன்றய ஸ்ரார்த்த திதி
: அமாவாசை திதி (வாக்கிய
பஞ்சாங்கப்படி)
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
திதி |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
அமாவாசை |
ராகு |
412.07 |
நட்பு |
ப்ரதமை |
சூரியன் |
426.98 |
பகை |
இன்றய நக்ஷத்திரம்
:
ரோஹிணி (33.10
நாழிகை) மாலை 05.58 மணி
வரை (அதிபதி சந்திரன்), பின் ம்ருகசீரிஷம்
(அதிபதி செவ்வாய்)
இன்றய சந்திராஷ்டமம் : ஸ்வாதி நக்ஷத்திரம் மாலை 05.58 மணி வரை, பின் விசாகம்
நக்ஷத்திரம்
தாராபலம் இல்லாத கவன
நக்ஷத்திரங்கள் : உங்களின் ஜென்ம நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணவரும் இன்றய
நக்ஷத்திரமானது, 01,03,05,07 வது
நக்ஷத்திரங்கள் ஆக இருந்தால் கெடுதல் தரும் (9க்கு மேற்படின் 9ஆல் வகுக்க வரும்
மீதி) மிக கவனமாக இருந்தல் அவசியம்
1வது ஜென்ம தாரை : இது பிறந்த
நக்ஷத்திரம் – கவலை, குழப்பம் எந்த தொழிலும் மந்தமாகுதல் அல்லது நட்டத்தை தருதல் ஆகும்
3வது விபத்து தாரை : தவிர்க்க வேண்டிய நாள் இதில் பயணம்
செய்வதை முக்கியமாக தவிர்க்க வேண்டும்
5வது பிரத்யக் தாரை : மிகுந்த
மன உளைச்சல் வீண் அலைச்சல், மறதி, சண்டை உண்டாக்கும்
7வது வதை தாரை : கடுமையான தீவினையை
தரும், வாக்குவாதம் வீண் வம்பு தருவது
இன்றய நக்ஷத்திரம் மேற்படி 1,3,5,7
ஆக இல்லாதிருந்தால் அது சுபம் கொடுக்கும் நாளாகும்
இன்றய யோகா :
திருஷ்டி யோகம் (30.58 நாழிகை) மாலை 06.07 மணி வரை, பின் சூலம் யோகம்
|
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
யோகா |
அதிபதி |
பலம் |
நிலை |
|
|
திருஷ்டி |
ராகு |
412.07 |
நட்பு |
சூலம் |
குரு |
488.26 |
பகை |
இன்றய கரண :
ச்சதூஷ்பாத கரணம் (02.20 நாழிகை) காலை 06.40 மணி வரை, பிறகு நாகவ கரணம் ( 27.53 நாழிகை) மாலை 05.49 மணி வரை, பின் கிம்ஸ்துக்னம் கரணம் (28.13 நாழிகை) அதிகாலை 05.04 மணி வரை, பின் பவ கரணம்
|
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
அதன் பின் |
கரணம் |
அதிபதி |
பலம் |
நிலை |
|
ச்சதூஷ்பாத |
ராகு |
412.07 |
நட்பு |
நாகவ |
குரு |
488.26 |
பகை |
|
|
கிம்ஸ்துக்ன |
புதன் |
496.63 |
நட்பு |
|
பவம் |
சூரியன் |
426.98 |
பகை |
இன்றய நாளில்
செய்யத்தக்கது
இன்றய பஞ்சாங்கத்தில் பெரும்பாலான
கிரஹ நிலைகள் சாதகமில்லை, தெளிவற்ற நிலை இருக்கும், எதையும் யோசித்து நல்லோர்களின்
ஆலோசனை பெற்று செயல்படுவது நன்மை தரும். குறிப்பாக மத்திய ஆட்சி அமைவதற்கு சில சிக்கல்கள்
பதட்டம் இருக்கும், கிழக்கு தமிழக எல்லைகளில் மழைக்கு வாய்ப்பு. பயணத்தில் கவனம், பெரிய
முடிவுகளை ஒத்தி போடுவது நன்மை தரும். அமைதி நலம் தரும்.
|
ராகு,பரிவேஷா |
உபகேது,செவ்வாய்,இந்திரச்சப்பா |
சூரியன்,லக்னம்,குரு,
சுக்ரன்,புதன்,சந்திரன் |
யமகண்டகா |
|
சனி |
சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. |
மாந்தி,குளிகன் |
|
|
|
|
||
|
|
அர்த்தப்ரஹரணா |
தூமா,ம்ருத்யூ |
கேது,வ்யதீபாத,காலா |
சூரியனை சேர்ந்த உப
கிரஹங்கள் : தூமா,காலா,
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி
உபகிரஹங்கள் எப்போதும்
எதிர்வினை மட்டுமே தரும்
மேலே கட்டத்தில் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்ட ராசி (விஷ ராசி) உங்கள் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எத்தனையாவது ராசியோ அதற்கான முழுப்பலனை இன்று தராது, அதே போல காவி நிறம் மிக சொற்ப பலன்
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும்,
தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள்
நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது
சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும்
கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது காலை 05:44:02 மணிக்கு
|
கிரஹம் |
பாகை |
ராசி |
நவாம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
இன்றய நிலை |
|
லக்னம் |
22:45:39 |
ரிஷபம் |
கடகம் |
ரோஹிணி |
4 |
நட்பு |
|
சூரியன் |
22:45:25 |
ரிஷபம் |
கடகம் |
ரோஹிணி |
4 |
பகை |
|
சந்திரன் |
16:15:01 |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
பகை |
|
செவ்வாய் |
04:35:10 |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
நட்பு |
|
புதன் |
12:23:59 |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
நடுநிலை |
|
குரு |
09:31:54 |
ரிஷபம் |
மீனம் |
கார்த்திகை |
4 |
பகை |
|
சுக்ரன் |
23:08:12 |
ரிஷபம் |
கடகம் |
ரோஹிணி |
4 |
அஸ்தங்கம் |
|
சனி |
25:54:06 |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
20:43:09 |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
கேது - வக்ரம் |
20:43:09 |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
|
மாந்தி |
16:54:56 |
கடகம் |
தனூர் |
ஆயில்யம் |
1 |
பகை |
|
குளிகன் |
05:57:37 |
கடகம் |
சிம்மம் |
பூசம் |
1 |
பகை |
|
தூமா |
06:05:25 |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா – வக்ரம் |
23:54:35 |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
பகை |
|
பரிவேஷா - வக்ரம் |
23:54:35 |
மீனம் |
கும்பம் |
ரேவதி |
3 |
நட்பு |
|
இந்திரச்சப்பா |
06:05:25 |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
நட்பு |
|
உபகேது |
22:45:25 |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
பகை |
|
காலா |
03:28:52 |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
பகை |
|
ம்ருத்யூ |
20:28:45 |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
12:30:31 |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
நட்பு |
|
யமகண்டகா |
03:42:14 |
மிதுனம் |
விருச்சிகம் |
ம்ருகசீரிஷம் |
4 |
பகை |
|
குறிப்பு : அர்கலா
(intervention)- குறுக்கீடு. ஒரு கிரஹத்துக்கு
2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு
செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும் விரோத அர்கலா
(obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம்
அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம் உதாரணமாக குருவுக்கு : 11ல் இருக்கும் ராகு,பரிவேஷா இவர்கள் குருவின் செயலில் குறுக்கீடு செய்து சில
தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன் சுமார், அதேபோல 03ல் இருக்கும்,மாந்தி,குளிகன், 10ல் இருக்கும்
சனி, 12ல் இருக்கும் உபகேது,செவ்வாய், இந்திரச்சப்பா இவர்கள் குருவின் செயலை தடுப்பார்கள். பலன் இல்லை இது போல ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும் இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை
அறிந்து செயல்பட உதவும். |
சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம், புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன்
& சுக்ரன் – நீர் கிரஹம் (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது
எளிதாகும்
மேஷம், சிம்மம்,
தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்
ரிஷபம்,கன்னி,மகரம்
ராசிகள் - பூமி ராசிகள்
மிதுனம்,துலாம்,கும்பம்
ராசிகள் – காற்று ராசிகள்
கடகம்,விருச்சிகம்,
மீனம் ராசிகள் – நீர் ராசிகள்
இது இயற்கையானது.
உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய
நாள் அமையும்.
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05:44.02 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
குரு |
காலை |
05.44-06.44 |
சந்திரன் |
|
05.44-06.44 |
|
செவ்வாய் |
06.44-07.44 |
சனி |
இரவு |
06.44-07.44 |
|
|
சூரியன் |
07.44-08.44 |
குரு |
|
07.44-08.44 |
|
|
சுக்ரன் |
08.44-09.44 |
செவ்வாய் |
|
08.44-09.44 |
|
|
புதன் |
09.44-10.44 |
சூரியன் |
|
09.44-10.44 |
|
|
சந்திரன் |
10.44-11.44 |
சுக்ரன் |
|
10.44-11.44 |
|
|
சனி |
11.44-12.44 |
புதன் |
நடு இரவு |
11.44-12.44 |
|
|
குரு |
பிற்பகல் |
12.44-01.44 |
சந்திரன் |
|
12.44-01.44 |
|
செவ்வாய் |
01.44-02.44 |
சனி |
|
01.44-02.44 |
|
|
சூரியன் |
02.44-03.44 |
குரு |
|
02.44-03.44 |
|
|
சுக்ரன் |
மாலை |
03.44-04.44 |
செவ்வாய் |
அதிகாலை |
03.44-04.44 |
|
புதன் |
04.44-05.44 |
சூரியன் |
|
04.44-05.44 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக விஜயவல்லித்தாயார் சமேத ஸ்ரீச்சக்ரராஜ
பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
No.153, Dr.Sivanthi
Athiththanar Colony, Near Labour Office, Palayamkottai
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
mannargudirs1960@hotmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக